ஆப்கனில் தொடரும் தலிபான்கள் தாக்குதல்: 14 ராணுவ வீரர்கள் பலி

ஆப்கானிஸ்தானில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இடையே தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 14 ராணுவ வீரர்கள் பலியாகினர்.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் ராணுவம் தரப்பில், “ஆப்கானிஸ்தானில் உருஸ்கான் மாகாணத்தில் உள்ள சோதனைச் சாவடியில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 14 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். தொடர்ந்து தலிபான்களுடன் ஆப்கன் ராணுவ வீரர்கள் சண்டையிட்டு வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2FWmWPl
via

No comments:

Post a Comment