மாஸ்கோ: கரோனா தடுப்பு மருந்தை பொது மக்களுக்கு செலுத்தும் பணி தொடக்கம்

மாஸ்கோவில் ஸ்புட்னிக் கரோனா தடுப்பு மருந்தை மக்களுக்கு செலுத்தும் பணியில் ரஷ்ய சுகாதார பணியாளர்கள் இறங்கி உள்ளனர்.

இதுகுறித்து ரஷ்யாவின் கரோனா தடுப்பு பிரிவு தரப்பில், “ ஸ்புட்னிக் கரோன தடுப்பு மருந்தை மக்களுக்கு செலுத்தும் பணியை ரஷ்ய சுகாதாரத் துறை அதிகாரிகள் துவங்கி உள்ளனர். இதற்கான மாஸ்கோவில் மட்டும் 70 சுகாதார நிலையங்களுக்கு கரோனா தடுப்பு மருந்து அளிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், மருத்துவர்கள், சமூக பணியாளர்கள், சுகாதார பணியாளர்களுக்கு முதலில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3quYZ4v
via

No comments:

Post a Comment