2 பந்துகளில் 1 ரன் எடுத்தால் வெற்றி எனும்போதே வெற்றியைச் சாதித்திருக்க வேண்டும்: மயங்க் அகர்வால் வருத்தம்

துபாயில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2020-ன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் இடையே நடந்த போட்டி டை ஆகி பிறகு சூப்பர் ஓவரில் பஞ்சாப் சரியாக ஆடாமல் போக டெல்லி வென்றது.

உண்மையில் ஸ்டாய்னிஸ் தவிர டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் ஒருவரும் சொல்லிக்கொள்ளும்படி ஆடவில்லை, ஷ்ரேயஸ் அய்யர், ரிஷப் பந்த் ஆகிய அதிரடி வீரர்கள் கூட பவுண்டரி அடிக்க திணறினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2ZUmmsy
via

No comments:

Post a Comment