கடந்த வாரத்தில் மட்டும் 20 லட்சம் பேர் வரை கரோனாவால் பாதிப்பு: உலக சுகாதார அமைப்பு

கரோனா வைரஸ் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு தரப்பில், ''கடந்த சில வாரங்களாக கரோனா வைரஸ் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் 20 லட்சம் பேர்வரை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3hWpdau
via

No comments:

Post a Comment