2 கேட்ச்களை விட்டேன், பேட்டிங்கிலும் அணியை முன்னின்று வழிநடத்தவில்லை: கோலியின் சுயவிமர்சனம்

துபாயில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2020-ன் 6வது போட்டியில் 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இமாலய இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 17 ஓவர்களில் 109 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 97 ரன்களில் தோல்வி அடைந்தது.

தொடக்க வீரராக களமிறங்கிய கே.எல். ராகுல் இறுதி ஆட்டமிழக்காமல் 14 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் உள்பட 69 பந்துகளில் 132 ரன்கள் சேர்த்து கேப்டனாக அணியை முன்னின்று வழிநடத்துவது எப்படி என்பதை கோலிக்கும் தோனிக்கும் கற்றுக் கொடுத்தார் என்றால் அது மிகையாகாது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3j2A7No
via

No comments:

Post a Comment