தோனியின் மதிநுட்பமான கேப்டன்ஷிப், அம்பதி ராயுடு, டூப்பிளசிஸின் அபாரமான பாட்னர்ஷிப் போன்றவற்றால், அபு தாபியில் நடந்த 13-வது ஐபிஎல் சீசனின் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்தது. 163 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து, 166 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3hJLkB6
via
No comments:
Post a Comment