மெக்சிகோவில் கரோனா பலி 75,000-ஐக் கடந்தது

மெக்சிகோவில் கரோனா வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இதுகுறித்து மெக்சிகோ சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “மெக்சிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் 490 பேர் கரோனா தொற்றால் பலியாகினர். இதனைத் தொடர்ந்து கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 75,439 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நேற்று மட்டும் 5,408 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மெக்சிகோவில் இதுவரை 7,15,457 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3kM0RC9
via

No comments:

Post a Comment