கரோனா பரவல் தீவிரம்: இரவு நேரக் கட்டுப்பாடுகளை அதிகரித்த துபாய்

கரோனா பரவல் தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து இரவு நேரக் கட்டுப்பாடுகளை துபாய் அரசு அதிகரித்துள்ளது.

இதுகுறித்து துபாய் அரசுத் தரப்பில், “துபாயில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இரவு நேரக் கட்டுப்பாடுகளை அரசு அதிகரித்துள்ளது. உணவகங்கள் மற்றும் பார்களை ஒரு மணிக்குள்ளாக மூட உத்தரவிட்டுள்ளது. இரவு நேரங்களில் பொது இடங்களில் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2FWt1fd
via

No comments:

Post a Comment