பிரிட்டனில் இரண்டாம் கட்ட கரோனா பரவல் தீவிரமாக இருக்கும்: மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

பிரிட்டனில் இரண்டாம் கட்ட கரோனா பரவல் தீவிரமாக இருக்கும் என்று அந்நாட்டு மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பிரிட்டன் அரசின் மூத்த மருத்துவர் பாட்ரிக் வாலன்ஸ் கூறும்போது, “நாம் கட்டுப்பாடுகளைத் தளர்த்தினால் அக்டோபர் மாதத்தில் ஒவ்வொரு நாளுக்கும் 50,000 பேர் வரை கரோனா தொற்றால் பாதிக்கப்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2S1l5M9
via

No comments:

Post a Comment