இந்த ஆண்டு ஐபிஎல் வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிகப் பார்வையாளர்களை ஈர்க்கும்: பிரிஜேஷ் படேல் உற்சாகம்

ஐபிஎல் 13வது தொடர் இன்று தோனி தலைமை சிஎஸ்கே அணிக்கும், ரோஹித் சர்மா தலைமை மும்பை அணிக்கும் இடையே நடக்கும் போட்டி மூலம் தொடங்குகிறது. இந்த போட்டித்தொடர் ஐபிஎல் வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிகப் பார்வையாளர்களை ஈர்க்கும் என்று ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் படேல் உற்சாகம் தெரிவித்துள்ளார்.

யுஏஇயிலிருந்து அவர் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2EfE7Lf
via

No comments:

Post a Comment