அடுத்த போட்டியில் ராயுடு வந்து விடுவார், எல்லாம் சரியாகி விடும்: தோனி சமாதானம்

ரெய்னாவை ஏதோ பிரச்சினையில் இழந்து, ராயுடுவை காயத்துக்கு இழந்து திக்கு திசை தெரியாமல் தோனியின் சிஎஸ்கே வழக்கத்துக்கு விரோதமாக ஐபிஎல் தொடரில் முதன் முதலாக ஆரம்பத்திலேயே திக்கித் திணறி வருகிறது.

தோனி ரசிகர்கள் இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியடைபவர்கள், தங்கள் தலைவர் கேப்டன்சியில் தோல்வி என்பது அவர்களை அசைக்காது, தோனி ஒன்றிரண்டு சிக்சர்களை அடித்தால் அதுவே அவர்களுக்கு போதுமானதாக இருக்கும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mT2S1n
via

No comments:

Post a Comment