ஐபிஎல் தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் ஆர்சிபி கேப்டன் விராட் கோலி சரியாகவே ஆடவில்லை. மேலும் நேற்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் ராகுல் 132 ரன்களை சாத்தி எடுத்த போது அவருக்கு 2 எளிதான கேட்ச்களையும் கோட்டை விட்டார் விராட் கோலி.
பேட்டிங்கில் 5 பந்துகளில் 1 ரன் எடுத்து ஷாட் சரியாகச் சிக்காமல் கொடியேற்றி 1 ரன்னில் வெளியேறினார், மொத்தத்தில் கோலிக்கு முதல் 2 போட்டிகளும் சரியாக அமையவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3kLUsH7
via
No comments:
Post a Comment