கரோனா வைரஸ்: விக்டோரியாவில் தொற்று குறைந்தது

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் கரோனா தொற்று மூன்று மாதங்களுக்குப் பிறகு 20க்கும் கீழாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய ஊடகங்கள் தரப்பில், “ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் மூன்று மாதங்களுக்குப் பிறகு கரோனா தொற்று மிகக் குறைந்த அளவில் பதிவாகியுள்ளது. 2.5 கோடி மக்கள்தொகை கொண்ட விக்டோரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11 பேர் மட்டுமே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று செய்தி வெளியானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2RKlcvh
via

No comments:

Post a Comment