டிக்டாக் செயலி மீதான தடை: அதிபர் ட்ரம்ப்பின் தடை உத்தரவுக்கு இடைக்காலத் தடை

டிக்டாக் செயலி மீதான அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் தடை உத்தரவை அமெரிக்கநீதிபதி ஒருவர் ஒத்தி வைத்து ட்ரம்பின் தடை உத்தரவுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தார்.

எனவே நவம்பரில் தேர்தல் முடிந்த பிறகே இது குறித்து முடிவு எடுக்கப்பட முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. யுஎஸ் மவாட்ட நீதிபை கார்ல் நிகோல்ஸ், டிக்டாக் சார்பாக வாதாடிய வழக்கறிஞர்களின் வாதத்தைஏற்றார். அதாவது ட்ரம்பின் தடை உத்தரவு முதல் சட்டத்திருத்த உரிமைகளை மீறுவதாகவும் வர்த்தகத்துக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்துவதாகவும் வாதிட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3cAeLEw
via

No comments:

Post a Comment