பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஐ.நா. பொதுச்சபையில் பேசியதை ‘ஆவேசமான இடைவிடா உளறல்’ என்று வர்ணித்துள்ளது.
உலகிற்கு அவரால் எந்த ஒரு அறிவார்த்தத் தீர்வையும் வழங்க முடியவில்லை. அவரது பேச்சு, ‘பொய்கள், தவறான தகவல்கள், போர் ஆவேசம் மற்றும் தீங்கு விளைவிக்கும் தன்மைகளுடன் விளங்கின’ என்று இந்தியா விமர்சனம் செய்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3kRUNrI
via
No comments:
Post a Comment