3 பெரிய கிரிக்கெட் வாரியங்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை: புதிய ஐசிசி தலைவர் கருத்து

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைவராகப் பதவியேற்றிருக்கும் க்ரேக் பார்க்லே, தனக்கு 3 பெரிய கிரிக்கெட் வாரியங்கள் என்ற அமைப்பில் நம்பிக்கை இல்லை என்று கூறியுள்ளார்.

சர்வதேச அளவில் பல நாடுகள் கிரிக்கெட் விளையாடினாலும் இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய மூன்று கிரிக்கெட் வாரியங்களுக்குத்தான் செல்வாக்கு அதிகம். எனவே இந்த மூன்று வாரியங்களுக்கு ஏற்றவாறே சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் செயல்படுவதாகக் கடந்த காலத்தில் பேச்சுகளும் எழுந்துள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3m94u6v
via

No comments:

Post a Comment