பிரான்ஸில் கரோனா பலி 48,265 ஆக அதிகரிப்பு

பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் 757 பேர் கரோனாவுக்கு பலியாகினர். பிரான்ஸில் இதுவரை 48,265 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

இதுகுறித்து அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில்,”பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் 757 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து கரோனாவுக்கு பிரான்ஸில் பலியானவர்கள் எண்ணிக்கை 48,265 ஆக உள்ளது.பிரான்ஸில் நேற்று மட்டும் 22 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2IV9Eo8
via

No comments:

Post a Comment