இந்தோனேசியாவில் 5,418 பேருக்கு கரோனா உறுதி

இந்தோனேசியாவில் புதிதாக 5,418 பேருக்கு கரோனா உறுதிச் செய்யப்பட்டது. 125 பேர் பலியாகினர்.

இதுகுறித்து இந்தோனேசிய சுகாதாரத் துறை தரப்பில், “ இந்தோனேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,418 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் இந்தோனேசியாவில் நேற்று 125 பேர் பலியாகி உள்ளனர்.இந்தோனேசியாவில் இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 16,646 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3loTdhf
via

No comments:

Post a Comment