ஆப்கானிஸ்தானில் ஏவுகணை தாக்குதல்: 8 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 8 பேர் பலியாகினர்.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகம் தரப்பில், “ ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று (சனிக்கிழமை) நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 8 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சகம் பாதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3kVyr8u
via

No comments:

Post a Comment