'' மைதானம்போல வடிவமைக்கப்பட்ட கேக்கை வெட்டமறுத்த மாரடோனாவின் கால்பந்து காதலை அப்போதுதான் கண்டுகொண்டேன்'' என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
மாரடைப்பு காரணமாக புதன்கிழமை அன்று உலகின் புகழ்வாய்ந்த பிரபல கால்பந்து வீரர் டியாகோ அர்மாண்டோ மாரடோனா (60) காலமானார். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக கேரள அரசின் மாநில விளையாட்டுத் துறையின் சார்பாக இரண்டு நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Ja8sgq
via
No comments:
Post a Comment