ரோஹித் விஷயத்தில் சுத்தமாகத் தெளிவில்லை: விராட் கோலி வருத்தம்

ரோஹித் சர்மா காயப்பட்ட விஷயத்தில் சுத்தமாகத் தெளிவில்லாத நிலை நிலவுகிறது என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. ஒருநாள், டி20, டெஸ்ட் எனப் பல போட்டிகளில் ஆடவுள்ளது. விராட் கோலியின் மனைவி கர்ப்பமாக இருப்பதால், முதல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு குழந்தை பிறக்கும் நேரத்தில் மனைவியுடன் இருக்க விராட் கோலி இந்தியா திரும்புகிறார். இதனால் ரோஹித் சர்மா அணிக்குத் தலைமை வகிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3nWSzZQ
via

No comments:

Post a Comment