நியூசிலாந்தில் நூற்றுக்கணக்கில் இறந்து கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்

நியூசிலாந்தில் உள்ள சாதம் தீவுகளில் நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் மற்றும் டால்பின்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. இது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நியூசிலாந்து கடற்சார் அதிகாரிகள் தரப்பில், “நியூசிலாந்தின் சாதம் தீவுப்பகுதியில் நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் மற்றும் டால்பின்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. கரை ஒதுங்கிய இன்னும் சில திமிங்கலங்கள் உயிருடன் உள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3m8Zsa6
via

No comments:

Post a Comment