ஐபிஎல் தொடரில் பங்கேற்க வேண்டாம் என்று நினைத்தது சரியான முடிவே: ஹர்பஜன் சிங்

தான் ஐபில் தொடரில் பங்கேற்க வேண்டாம் என்று நினைத்தது சரியான முடிவே என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த, இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

நடந்த முடிந்த ஐபிஎல் தொடர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இதுவரை ஆடிய சீஸன்களிலேயே மிக மோசமானதாக அமைந்தது. தொடர் தோல்விகளால் முதல் முறையாக ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் சிஎஸ்கே அணி, தொடரை விட்டு வெளியேற்றப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/36R29Xb
via

No comments:

Post a Comment