கரோனா வைரஸுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றாக நிற்க வேண்டும்: ஏஞ்சலா மெர்கல்

கரோனா வைரஸுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றாக நிற்க வேண்டும் என்று ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் கரோனா பரவல் இரண்டாம் கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2UYf04d
via

No comments:

Post a Comment