கேப்டனாக ரோஹித் நன்றாகச் செயல்பட்டால் இரட்டைத் தலைமையை பற்றிப் பேச வேண்டும்: ஷோயப் அக்தர் 

விராட் கோலி இல்லாத சமயத்தில் இந்திய கிரிக்கெட் அணியை டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா சிறப்பாக வழி நடத்தினால், இந்திய அணியில் இரட்டைத் தலைமை பற்றிப் பேச ஆரம்பிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் கூறியுள்ளார்.

நீண்ட நாட்களாகவே இந்திய அணிக்கு டெஸ்ட், டி20, ஒருநாள் என ஆட்டத்தின் தன்மைக்கு ஏற்றவாறு கேப்டன்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. சமீபத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை ஐந்தாவது முறையாக ஐபிஎல் சாம்பியன் என்கிற பெருமைக்கு வழிநடத்திச் சென்ற அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை இந்திய அணியின் கேப்டனாக்க வேண்டும் என்ற கருத்துகள் எழுந்துள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2IZ8xUg
via

No comments:

Post a Comment