ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு நடத்ததுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் ஊடகஙக்ள் தரப்பில், “ ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று (சனிக்கிழமை) சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் பலர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fJMe19
via
No comments:
Post a Comment