ஈரானில் ஒரே நாளில் 11,203 பேர் கரோனாவால் பாதிப்பு

ஈரானில் ஒரே நாளில் 11,023 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரான் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 11.023 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,62,397 ஆக அதிகரித்துள்ளது. இதில் 7 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். மேலும் 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/36Wj9wr
via

No comments:

Post a Comment