பாண்டியா - ஜடேஜா அதிரடி ஆட்டம்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி 302 ரன்கள் சேர்ப்பு

ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 3-வது ஒரு நாள் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 302 ரன்களைச் சேர்த்துள்ளது.

டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்த இந்திய அணிக்கு ஷிகர் தவான், ஷுப்மன் கில் இருவரும் நிதானமான துவக்கத்தையே தந்தனர். 6-வது ஓவரிலேயே ஷிகர் தவான் அபாட் பந்து வீச்சில் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ohBYQO
via

No comments:

Post a Comment