அமெரிக்கா முதலில் தன்னை திருத்திக் கொள்ள வேண்டும்: ஈரான்

அமெரிக்கா முதலில் தன்னை திருத்திக் கொள்ள வேண்டும் என்று ஈரான் மூத்த மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அயத்துல்லா அலி காமெனி பேசும் போது, “ ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிப்பது பயனற்றது என்பதை நாடுகள் உணருவரை ஈரான் தனது எதிர்ப்பை தெரிவிக்கும். நாங்கள் பேச்சுவார்த்தைக்கு பல வருடங்களாக முயற்சித்தோம். ஆனால் முடிவு கிடைக்கவில்லை. அமெரிக்கா எங்கள் பிராந்திய விவகாரங்களில் தலையிடுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3q188lg
via

No comments:

Post a Comment