சுவிட்சர்லாந்து நிலை மோசமாக உள்ளது: அமைச்சர் கவலை

ஸ்விட்சர்லாந்தில் கரோனா மோசமான நிலையில் இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் எலைன் பெர்சட் கூறும்போது, “ ஸ்விட்சர்லாந்தில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று மோசமான நிலையை அடைந்துள்ளது. நாம் கரோனாவின் முன்றாம் அலையை அனுமதிக்க கூடாது. எனவே கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3onK5v9
via

No comments:

Post a Comment