இன்று கடைசி ஒரு நாள் போட்டி: ஆறுதல் வெற்றி பெறுமா இந்திய கிரிக்கெட் அணி?

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கான்பெரா மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

முதல் இரு ஆட்டங்களிலும் தோல்வியடைந்த இந்திய அணி, 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடரை இழந்தது. கடைசி ஒரு நாள் போட்டி கான்பெராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தால் தொடர்ச்சியாக 2-வது முறையாக தொடரை முழுமையாக 3-0 என பறிகொடுக்கும். கடைசியாக இந்திய அணி கடந்த பிப்ரவரி மாதம் நியூஸிலாந்திடம் 3-0 என தோல்வி கண்டிருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mpd8hb
via

No comments:

Post a Comment