'ஆட்டநாயன் விருதுக்கு தகுதியானவர் நடராஜன்தான்': ஹர்திக் பாண்டியா பெருந்தன்மை: 'ரோஹித்,பும்ரா இல்லாமல் வென்றோம்': கோலி பெருமிதம்


ஆட்டநாயகன் விருதுக்கு தகுதியானவர் நடராஜன்தான். அவரின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால்தான் இலக்கில் 10 ரன்கள் குறைந்தது என்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற இந்திய வீரர் ஹர்திஸ் பாண்டியா பெருந்தன்மையுடன் தெரிவித்தார்.

ஆனால், கேப்டன் கோலி தனது பேச்சில் ஹர்திக் பாண்டியாவின் பேட்டிங் குறித்து பெருமிதமாகக் குறிப்பிட்ட நிலையில், நடராஜனின் பந்துவீச்சை பாண்டியா அளவுக்கு பெரிதாகக் குறிப்பிடாமல் இருந்தது ஏனோ எனத் தெரியவி்ல்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3opvZcD
via

No comments:

Post a Comment