கரோனா தடுப்பு மருந்துகளை இம்மாத இறுதியில் மக்களுக்குச் செலுத்த இருப்பதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறும்போது, “இம்மாதம் 27ஆம் தேதி பொதுமக்களுக்குக் கரோனா தடுப்பு மருந்துகளைச் செலுத்த இருக்கிறோம். ஒரு நாளைக்கு சுமார் 60,000 கரோனா தடுப்பு மருந்துகளைப் பொதுமக்களுக்குச் செலுத்த இஸ்ரேல் அரசு முடிவு செய்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/39WH6pj
via
No comments:
Post a Comment