கரோனா தடுப்பு மருந்து வாயிலாக நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற இன்னும் சில தூரம் உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகளில் ஒருவரான மார்க்ரெட் ஹாரிஸ் கூறும்போது, “கரோனா வைரஸை முற்றிலுமாக ஒழிப்பதற்குப் பொது சுகாதார நடவடிக்கைகளே முக்கியம். தடுப்பூசிகள் ஒரு சிறந்த கருவி. அவை மிகவும் உதவியாக இருக்கும். தற்போதைய கரோனா தடுப்பு மருந்துகள் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவதற்கு இன்னும் சில தூரம் உள்ளது” என்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3gBYy41
via
No comments:
Post a Comment