வடகொரியாவுக்கு சீனா தனது கரோனா தடுப்பு மருந்தைப் பரிசோதனைக்காக வழங்கியுள்ளது என்று அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க ஆய்வாளர்கள் தரப்பில், ''வடகொரிய அதிபர் கிம்முக்கு சீனா தரப்பில் கரோனா தடுப்பு மருந்துகள் பரிசோதனை முயற்சியாக அளிக்கப்பட்டுள்ளன. இந்தக் கரோனா தடுப்பு மருந்து கிம் நிர்வாக அவையில் உள்ள உயர் அதிகாரிகள் பலருக்குப் பரிசோதனை முயற்சியாகச் செலுத்தப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3lsNgQ4
via
No comments:
Post a Comment