கரோனா பரவல் எதிரொலி: மலேசியாவில் ஆகஸ்ட் 1 வரை அவசர நிலை பிரகடனம்; அரசியல் சூழ்ச்சி என எதிர்க்கட்சிகள் விமர்சனம்

கரோனா வைரஸ் தொற்று பரவல் வேகமெடுக்கும் காரணத்தால் மலேசியாவில் ஆகஸ்ட் 1 வரை அவசர நிலை பிரகடனப்படுத்துப்பட்டுள்ளது.

மலேசியாவில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அங்கு இரண்டு வார கால லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த லாக்டவுன் இன்று நள்ளிரவு முதல் வரும் 26-ந் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3oEMvWB
via

No comments:

Post a Comment