பாகிஸ்தான் கரோனா பலி 11,000-ஐ கடந்தது

பாகிஸ்தானில் கரோனாவினால் பலியானவர்கள் எண்ணிக்கை 11,000-ஐ கடந்தது.

இதுகுறித்து பாகிஸ்தான் சுகாதார துறை தரப்பில், “ பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 58 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் கரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 11,000-ஐ கடந்தது. இதுவரை பாகிஸ்தானில் 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2XT68hV
via

No comments:

Post a Comment