டெஸ்ட் தொடரை 2-வது முறையாக வென்றது இந்திய அணி; கில், புஜாரா, பந்த் அபாரம்: 32 ஆண்டுகளுக்குப் பின் பிரிஸ்பேனில் ஆஸி.யை வீழ்த்தி வரலாற்று வெற்றி

ரிஷப் பந்த், ஷுப்மான் கில் ஆகியோரின் ஆகச்சிறந்த பேட்டிங்கால் பிரிஸ்பேனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மற்றும் 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்றது.

328 ரன்கள் இலக்கைத் துரத்திச் சென்ற இந்திய அணி, 97 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 329 ரன்கள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரிஷப் பந்த் 89 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Kyskek
via

No comments:

Post a Comment