கரோனா பலி: 20 லட்சத்தை தாண்டியது

உலகம் முழுவதும் கரோனாவினால் பலியானவர்கள் எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கூறும்போது, “உலகம் முழுவதும் கரோனாவினால் 20 லட்சத்துக்கும் அதிகாமானவர்கள் பலியாகி உள்ளனர். கடந்த மூன்று மாதத்தில் மட்டும் கரோனாவுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3nP6jFA
via

No comments:

Post a Comment