பிரிஸ்பேனில் இந்திய அணி பெற்ற வெற்றியை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை.பிரமித்துபோய் நிற்கிறேன். 20 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றி பெறுவது எளிதானது அல்ல என இந்திய அணியின் கேப்டன் ரஹானே புகழாரம் சூட்டியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பிரிஸ்பேனில் நடந்த கடைசி மற்றும் 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் தொடரை 2-வது முறையாக வென்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/38Xp7y5
via
No comments:
Post a Comment