அமெரிக்காவில் கரோனாவுக்கு ஒரே நாளில் 4,500 பேர் பலி

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 4,500 பேர்வரை பலியாகி இருப்பதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவைத் தலைமையிடமாககக் கொண்டு செயல்படும் மருத்துவ் பல்கலைகழகம் கூறும்போது, “ அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,500 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3qic8gy
via

No comments:

Post a Comment