இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்; வீடுகள் இடிந்து விழுந்ததால் ஆயிரக்கணக்கானோர் தவிப்பு: 56 சடலங்கள் மீட்பு

இந்தோனேசியாவில் வெள்ளி இரவு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கி 56 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தோனேசியாவில் வெள்ளி இரவு 6.2. ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நாட்டின் சுலவேசி தீவில் மாமுஜு மற்றும் அண்டை மாவட்டமான மஜெகே ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் வீடுகளும் கட்டிடங்களும் இடிந்து விழுந்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ilZB8Q
via

No comments:

Post a Comment