ஈரானில் கரோனா பலி 56,360 ஆக அதிகரிப்பு

ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 98 பேர் கரோனாவால் பலியாகியுள்ளனர். அங்கு கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 56,360 ஆக அதிகரித்துள்ளது.

ஈரானில் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ கடந்த 24 மணி நேரத்தில் 6,408 பேர் கரோனாவினால் பாதிக்கப்பட்டனர். மேலும் 98 பேர் பலியாக அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 56,360 ஆக அதிகரித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/35zo6dB
via

No comments:

Post a Comment