வங்கதேசம் கரோனா பாதிப்பு 5 லட்சத்தை தாண்டியது

வங்கதேசத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது.

இதுகுறித்து தேசிய சுகாதார அமைப்பு கூறும்போது, “ வங்கதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 718 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வங்கதேசத்தில் கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,24,020 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை வங்கதேசத்தில் 7,819 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/39tPafm
via

No comments:

Post a Comment