எங்களைப் பொறுத்தவரை கடைசிவரை போராடுவதுதான் திட்டமே தவிர, முடிவைப் பற்றி அல்ல. அஸ்வின், விஹாரியின் பேட்டிங்கையும், ரிஷப் பந்த்தின் இன்னிங்ஸையும் குறிப்பிட்டாக வேண்டும் என இந்திய அணியின் கேப்டன் ரஹானே பெருமையுடன் தெரிவித்தார்.
சிட்னியில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியை இந்திய அணி சமன் செய்தது. ஆஸி. அணி முதல் இன்னிங்ஸில் 338 ரன்களுக்கும், இந்திய அணி 244 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3oLfAzy
via
No comments:
Post a Comment