கடைசிவரை போராடுவதுதான் திட்டம்; முடிவைப் பற்றிக் கவலைப்படவில்லை: ரஹானே நம்பிக்கை

எங்களைப் பொறுத்தவரை கடைசிவரை போராடுவதுதான் திட்டமே தவிர, முடிவைப் பற்றி அல்ல. அஸ்வின், விஹாரியின் பேட்டிங்கையும், ரிஷப் பந்த்தின் இன்னிங்ஸையும் குறிப்பிட்டாக வேண்டும் என இந்திய அணியின் கேப்டன் ரஹானே பெருமையுடன் தெரிவித்தார்.

சிட்னியில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியை இந்திய அணி சமன் செய்தது. ஆஸி. அணி முதல் இன்னிங்ஸில் 338 ரன்களுக்கும், இந்திய அணி 244 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3oLfAzy
via

No comments:

Post a Comment