மும்பை அணியிலிருந்து விடுவிப்பு: அனைத்து கிரி்க்கெட் லீக் போட்டிகளில் இருந்தும் ஓய்வு: இலங்கை வீரர் மலிங்கா அறிவிப்பு


2021-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து இலங்கை வீரர் லசித் மலிங்கா விடுவிக்கப்பட்டதையடுத்து, லீக் கிரிக்கெட் போட்டிகள் அனைத்திலும் இருந்து ஓய்வு பெறுவதாக மலிங்கா அறிவித்தார்.

ஐபிஎல் தொடரில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் பெருமையைக் கொண்ட மலிங்காவை, 2021ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் விடுவித்து மும்பை இந்தியன்ஸ் அணி முடிவு செய்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3p4cS8t
via

No comments:

Post a Comment