ரிஷப் பந்த் காட்டடி அரைசதம்: ஆஸி.க்கு தோல்வி பயம்; நங்கூரமிட்ட புஜாரா


சிட்னியில் நடந்துவரும் ஆஸிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளான இன்று ரிஷப்பந்தின் காட்டடி அரைசதத்தால் இந்திய அணி வெற்றியை நோக்கி நகர்ந்துள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு தோல்வி பீதி ஏற்பட்டுள்ளது.

2-வது இன்னிங்ஸில் 407 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, கடைசி நாளான இன்று பிற்பகல் உணவு இடைவேளை வரை 3 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் சேர்த்துள்ளது. ரிஷப்பந்த் 75 ரன்களுடனும், புஹாரா 150-க்கும் மேலான பந்துகளைச் சந்தித்து 46 ரன்களுடன் நங்கூரமிட்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2MH8BJV
via

No comments:

Post a Comment