ஆஸி.யின் ‘அட்டாக்கிங்’ பந்துவீச்சில் தாக்குப் பிடிக்குமா இந்திய அணி? சிட்னி டெஸ்ட்டை டிரா செய்தாலே அதிசயம்

சிட்னியில் நடந்துவரும் 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு 407 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலிய அணி.

ஆனால், சிட்னி மைதானத்தில் இந்த ஸ்கோரை எட்டுவது அவ்வளவு எளிதானது அல்ல என்பது கிரிக்கெட் ரசிகர்கள் பலருக்கும் புரிந்திருக்கும். ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சார்களின் அட்டாக்கிங் (பாடிலைன்) பந்துவீச்சை எவ்வாறு சமாளித்து நாளைக்கு இந்திய பேட்ஸ்மேன்கள் விளையாடப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒருவேளை வெற்றி பெறாவிட்டால்கூட, போட்டியை இந்திய அணி டிரா செய்தாலே அது மிகப்பெரிய அதிசயமாகத்தான் இருக்க வேண்டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/39dgaQg
via

No comments:

Post a Comment