ஆசிய குத்துச்சண்டைப் போட்டி: இந்திய வீரர் சஞ்ஜீத்துக்கு தங்கம்; ஷிபா தபா, அமித்துக்கு வெள்ளிப் பதக்கம்

துபாயில் நடந்த ஆசிய சாம்பியன் குத்துச்சண்டைப் போட்டியில் (ASBC) 91 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் சஞ்சீத் குமார் தங்கப்பதக்கம் வென்றார். ஷிபா தபா, அமித் பங்கால் இருவரும் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினர்.

19 வீரர்கள் கொண்ட இந்திய அணி ஆசிய குத்துச்சண்டைப் போட்டியில் பங்கேற்று தங்கம் உள்ளிட்ட 16 பதக்கங்களை வென்றுள்ளது. கடந்த முறை 13 பதக்கங்களை வென்ற நிலையில், இந்த முறை 16 பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளது இந்திய ஆடவர் அணி.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3wNFE0C
via

No comments:

Post a Comment