சீனாவில் இனி குடும்பத்துக்கு மூன்று குழந்தைகள் பெற்று கொள்ள அனுமதி

சீனாவில் மக்கள் தொகை குறைந்து வருவதை கருத்தில் கொண்டு குடும்பத்துக்கு மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ள அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் முதன்மையான நாடாக சீனா விளங்குகிறது. அதிகமான மக்கள் தொகையால் பல்வேறு இன்னல்களை சந்தித்ததால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் தொகையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக குடும்பத்துக்கு இரண்டு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/34whUSy
via

No comments:

Post a Comment